முல்லா
கதைகளில் எனக்கு பிடித்த ஒரு கதை இருக்கிறது! ஒரு முறை முல்லாவுக்கு ஆணி
அடிப்பதற்காக சுத்தியல் தேவைப்பட்டது! வீடு முழுக்க தேடினார். கிடைக்கவே
இல்லை! சரி பக்கத்து வீட்ல போய் கேப்போம்னு, பக்கத்து வீட்டுக்காரன் கதவை
தட்டப்போனார்!
திடீரென எதோ ஒரு உள்ளுணர்வு தடுத்தது! "காலங்காத்தாலயே சுத்தியல் கேக்க வந்துட்டான் பாரு"ன்னு அவன் நினைச்சிட்டா?" நாம அப்றமா வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்!
மத்யானம் போய் கதவை தட்ட சென்றார் "இப்டி மட்ட மத்தியானமா வந்து சுத்தியல் கேப்பாங்க" அப்டினு நினைச்சிகிட்டா?
ராத்திரி போய் கதவை தட்ட சென்றார் "பொண்டாட்டியோட நிம்மதியா தூங்கிட்டு இருக்கும்போது தான் வந்து உயிர வாங்குவாய்ங்க"ன்னு நினைச்சிகிட்டா?
இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றது! ஒரு நாள் எதோ ஒரு வேகத்தில் பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டி விட்டார்..அவன் கதவைத்திறந்ததுமே "யோவ் போய்யா மயிறு.. யார்க்கு வேணும் உன் சுத்தி.. உலகத்துல எங்கயுமே கிடைக்காத பிரசித்தி பெற்ற சுத்தின்னு நினைப்பு.. உன்னவிட சிறப்பான ஒரு சுத்தி வாங்கி உன் மூஞ்சில கரிய பூசறேன்யா" என்று சென்றுவிட்டார்!
திடீரென எதோ ஒரு உள்ளுணர்வு தடுத்தது! "காலங்காத்தாலயே சுத்தியல் கேக்க வந்துட்டான் பாரு"ன்னு அவன் நினைச்சிட்டா?" நாம அப்றமா வாங்கிக்கலாம்னு விட்டுட்டார்!
மத்யானம் போய் கதவை தட்ட சென்றார் "இப்டி மட்ட மத்தியானமா வந்து சுத்தியல் கேப்பாங்க" அப்டினு நினைச்சிகிட்டா?
ராத்திரி போய் கதவை தட்ட சென்றார் "பொண்டாட்டியோட நிம்மதியா தூங்கிட்டு இருக்கும்போது தான் வந்து உயிர வாங்குவாய்ங்க"ன்னு நினைச்சிகிட்டா?
இப்படியே நாட்கள் நகர்ந்துகொண்டே சென்றது! ஒரு நாள் எதோ ஒரு வேகத்தில் பக்கத்து வீட்டுக்காரன் கதவை தட்டி விட்டார்..அவன் கதவைத்திறந்ததுமே "யோவ் போய்யா மயிறு.. யார்க்கு வேணும் உன் சுத்தி.. உலகத்துல எங்கயுமே கிடைக்காத பிரசித்தி பெற்ற சுத்தின்னு நினைப்பு.. உன்னவிட சிறப்பான ஒரு சுத்தி வாங்கி உன் மூஞ்சில கரிய பூசறேன்யா" என்று சென்றுவிட்டார்!
No comments:
Post a Comment